ஒரு நாக்கு இரண்டு பேச்சுக்கள்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கை சம்மந்தமாக….
அட்டாளைசென்னையில்
இடம்பெற்ற முஸ்லிம்
காங்கிரஸ் கூட்டத்தில்
“சாய்ந்தமருதுக்கு
சபை கிடைப்பது
என்பது சில்லறை
பிரச்சினை, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.. சாய்ந்தமருது
பிரச்சினைக்கு உங்கள் ஆனையை வழங்கி அவர்களின்
கோரிக்கையைக்கையை நிறைவேற்ற வேண்டும். “
சாய்ந்தமருது
பீச்பார்க்கில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்
கூட்ட மேடையில் சாய்ந்தமருது
மக்களிடத்தில்...
“சாய்ந்தமருது
சபை சம்பந்தமாக
முழு பொறுப்பு
நான்... இதை
ஏற்றுகொள்பவனும் நான், நீங்கள் கவலைபட வேண்டிய
அவசியமில்லை கல்முனை பிரச்சினை தீர்கப்படும் போது
இந்த பிரச்சினையும்
தீர்க்கப்படும்.. இது முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரம்
தீர்க்க முடியும் “
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.