ஐ.எஸ்.ஐ.எஸ் போராட்ட இயக்கத்தில் 15 ஆயிரம் வெளிநாட்டு ஜிஹாதிகள் சேர்ந்து உள்ளனர் ஐ.நா தகவல்ஐ.எஸ்.ஐ.எஸ் போராட்ட இயக்கத்தில் 15 ஆயிரம் வெளிநாட்டு ஜிஹாதிகள் சேர்ந்து உள்ளனர் ஐ.நா தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ் போராட்ட இயக்கத்தில் 15 ஆயிரம் வெளிநாட்டு ஜிஹாதிகள் சேர்ந்து உள்ளனர் ஐ.நா தகவல் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் ஈராக் மற்றும் சிரியாவின் பல நகரங்களை கைப்பற்றி இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் இயக்கத்தில் சேர்ந்து ஆயுத ஏந்தி போரிட பல்வேறு நாடுகளில் இருந்து ஜிஹாதிகள் அந்த இயக்…

Read more »
4:30 AM

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் செயல் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாடு!கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் செயல் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாடு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்தியரின் செயல் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாடு! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவர், பெண்ணொருவரை அவமானப்படுத்தும் வகையிலும், தொழில் தர்மத்துக்கு முரணாகவும் நடந்து கொண்டமை தொடர்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முறைப்பாடொன்று அனுப்பி …

Read more »
11:13 PM

டிசம்பர் மாதத்தில் 6 நாட்கள் இருளில் மூழ்கப் போகும் பூமி!டிசம்பர் மாதத்தில் 6 நாட்கள் இருளில் மூழ்கப் போகும் பூமி!

டிசம்பர் மாதத்தில் 6 நாட்கள் இருளில் மூழ்கப் போகும் பூமி! இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால்…

Read more »
10:36 PM

மாணவரின் கன்னத்தைக் கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் இந்தியாவில் சம்பவம்மாணவரின் கன்னத்தைக் கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் இந்தியாவில் சம்பவம்

மாணவரின் கன்னத்தைக் கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் இந்தியாவில் சம்பவம் சென்னையில் தனியார் பாடசாலை ஒன்றில் மாணவரின் கன்னத்தைக் கிள்ளி துன்புறுத்திய ஆசிரியைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ராம்கௌரி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த…

Read more »
11:15 PM

போர்க்குற்றம் வங்காள தேச ஜமாத் -இ- இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை  போர்க்குற்றம் வங்காள தேச ஜமாத் -இ- இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை

போர்க்குற்றம் வங்காள தேச ஜமாத் -இ- இஸ்லாமி தலைவருக்கு மரண தண்டனை வங்காளதேச நாட்டில் கடந்த 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் உள் நாட்டு தலைவர்களின் உதவியுடன் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள்  30 லட்சம் மக்களை கொன்று குவித்தனர்.  2 லட்சத்துக்கும் அதிகமான  பெண்களை கற்பழித்தனர்., …

Read more »
10:49 PM

சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டுள்ள தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவின் பெயர் பலகை மீது தாக்குதல்!சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டுள்ள தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவின் பெயர் பலகை மீது தாக்குதல்!

சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டுள்ள தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவின் பெயர் பலகை மீது தாக்குதல்! முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவின் பெயர் பலகை மீது இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.…

Read more »
11:01 PM

ஹைலன்ட் பால்மா , யோகட் விலை குறைப்புஹைலன்ட் பால்மா , யோகட் விலை குறைப்பு

ஹைலன்ட் பால்மா , யோகட் விலை குறைப்பு ஹைலன்ட் பால்மா மற்றும்; யோகட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என கால்நடை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எச்.எல். திசேரா தெரிவித்துள்ளார்.   புதிய விலையின்படி 400 கிராம் நிறைகொண்ட ஹைலன்ட் பால்மா பக்கற் 40 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் பக்கற் 1…

Read more »
10:36 PM

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு புஷ் போட்டி?அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு புஷ் போட்டி?

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மற்றுமொரு புஷ் போட்டி? அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்த புஷ் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புஷ் 2016-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்ற செய்தி தற்போது  வெளியாகியுள்ளது.  ஜார்ஜ் புஷ் 1989-ஆம் ஆண்டு முதல் 1993 வரை அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி …

Read more »
8:20 PM

கடந்த கால தேர்தல்களை சமூகத்துக்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறதுகடந்த கால தேர்தல்களை சமூகத்துக்கான பேரம் பேசும் தேர்தலாக மாற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது

இனி வரும் தேர்தலை பேரம் பேசும் தேர்தலாக மாற்றுவோம் என  முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியிருப்பதன் மூலம் கடந்த கால தேர்தல்களை சமூகத்துக்கான பேரம் பேசும் தேர்தலாக  மாற்றாமல் முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது -    உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி இனி வரும் தேர்த…

Read more »
5:09 AM

தென்னாபிரிக்க கால்பந்து அணியின் தலைவர் சுட்டுக் கொலை!தென்னாபிரிக்க கால்பந்து அணியின் தலைவர் சுட்டுக் கொலை!

தென்னாபிரிக்க கால்பந்து அணியின் தலைவர் சுட்டுக் கொலை! தென்னாபிரிக்க கால்பந்து அணியின் தலைவர் சென்கோ மெய்வா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.   சென்கோ மெய்வாவின் வீடு ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள ஒசூருல்ஸ் நகரில் உள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக சுட்டதில்…

Read more »
4:55 AM

குழந்தைகளைக் கொன்று விட்டு தாயும் தற்கொலை!குழந்தைகளைக் கொன்று விட்டு தாயும் தற்கொலை!

குழந்தைகளைக் கொன்று விட்டு தாயும் தற்கொலை! தனது இரு குழந்தைகளுக்கு ஆசிட்  கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது. இலண்டனின் ருஸ்லிப் பகுதியில் வசித்து வந்தவர்தான் ஹீனா. இவருக்கு ஜாஸ்மின் (9), ப்ரிஷா (4) என இரு மகள்கள் இருந்தனர். தனது கணவரின் …

Read more »
4:31 AM

கல்முனை பொதுநூலகத்திற்கு ”ஏ.ஆர். மன்சூர் பொதுநூலகம்” எனப் பெயரிடப்பட்டு வாசகம் திரைநீக்கம்கல்முனை பொதுநூலகத்திற்கு ”ஏ.ஆர். மன்சூர் பொதுநூலகம்” எனப் பெயரிடப்பட்டு வாசகம் திரைநீக்கம்

கல்முனை பொதுநூலகத்திற்கு ”ஏ.ஆர். மன்சூர் பொதுநூலகம்” எனப் பெயரிடப்பட்டு வாசகம் திரைநீக்கம் கல்முனை நகரில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களால் கடந்த 33 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு மர்ஹும் ஏ.ஸி. எஸ். ஹமீட் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கல்முனை பொது நூலகத்திற்கு தற்போ…

Read more »
9:29 PM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top