டிசம்பர் மாதத்தில் 6 நாட்கள்
இருளில் மூழ்கப்
போகும் பூமி!
இந்த
வருடம் டிசம்பர்
மாதம் 16ஆம்
திகதி முதல்
22ஆம் திகதி
வரை உலகம்
முழுதும் இருளாக
தொடர்ந்து இருக்குமென
நாசா நிறுவன
தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த
இருள் சூழ்ந்த
நாட்களில் ஓர்
பயங்கர சூரிய
மண்டல புயல்
வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி,
துகள்கள் நிரம்ப
போவதால் சூரிய
ஒளி பூமிக்கு
வருவது தடைப்படும்
என்றும் அவர்
கூறுகின்றார்.
நாசாவின்
தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது.
இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும்.
216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.