சம்மாந்துறை அமீர் அலி நூலகத்தில் முதல் நிகழ்வாக
இன்று சித்திரப் போட்டி நடைபெற்றது
தேசிய
வாசிப்பு மாதம்
2014 ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளில்,
முதலாவது போட்டி
நிகழ்ச்சியாக சித்திரப் போட்டிஇன்று அமீர் அலி
பொது நூலகத்தில்
இடம் பெற்றது.
இந்
நிகழ்வுகள் கனிஸ்ட மற்றும் சிரேஸ்ட பிரிவுகளாக
நடைபெற்றது. இதில் சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த
பாடசாலை மாணவர்கள்
கலந்து கொண்டனர்.
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.