சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியிலுள்ள  அபாயகரமானதும் ஒடுக்கமானதுமான பாலம்  அரசியல்வாதிகள் எவரும் கருத்தில் எடுப்பதாக இல்லைசாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியிலுள்ள அபாயகரமானதும் ஒடுக்கமானதுமான பாலம் அரசியல்வாதிகள் எவரும் கருத்தில் எடுப்பதாக இல்லை

சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதியிலுள்ள அபாயகரமானதும் ஒடுக்கமானதுமான பாலம் அரசியல்வாதிகள் எவரும் கருத்தில் எடுப்பதாக இல்லை மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் ஒன்றான சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி வீதியிலுள்ள தோணாவுக்கு மேலாக குறுக்காக அமைக்கப்பட்டுள்ள அபாயகரமானதும் ஒடுக்கமானதுமான பாலமே இது! இப்பால…

Read more »
11:59 PM

 முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்     மஹிந்தவுக்கு இறுதி நேரத்தில் எழுதிய இராஜினாமாக் கடிதம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மஹிந்தவுக்கு இறுதி நேரத்தில் எழுதிய இராஜினாமாக் கடிதம்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மஹிந்தவுக்கு இறுதி நேரத்தில் எழுதிய இராஜினாமாக் கடிதம் டிசம்பர் 2014 கட்சி ஆதரவாளர்களினாலும் மக்களினாலும் கட்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாகவே அரசாங்கத்தை விட்டு விலகின்றேன். வரலாற்றில் வந்த மிகப் பெரும் அரசியல்வாதி நீங்கள், நாட்டை பல்வேறு வெற்றிப்பாத…

Read more »
11:13 PM

தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு  சம்பளமற்ற விடுமுறை   தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை

தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்த பதவிநிலை அல்லாத அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் சம்பளமற்ற லீவை வழங்குமாறு சகல திணைக்களத் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட சுற்று நிருபமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக மேலதிக…

Read more »
8:10 PM

தேர்தல் வன்முறைகள்  பொலன்னறுவ மாவட்டம் சாதனை  கிளிநொச்சியில் மிகக் குறைவுதேர்தல் வன்முறைகள் பொலன்னறுவ மாவட்டம் சாதனை கிளிநொச்சியில் மிகக் குறைவு

தேர்தல் வன்முறைகள் பொலன்னறுவ மாவட்டம் சாதனை கிளிநொச்சியில் மிகக் குறைவு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகளவில் பொலன்னறுவ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி இதுதொடர்பாக தகவல் வ…

Read more »
7:34 PM

வன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு  அமைச்சர் றிசாத் பதியுதீனிடம்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்புவன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

வன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு வன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு றிசாத் பதியுதீனிடம் ஒப்படைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இது போன்று திருகோணமலை அபிவிருத்திப் பணிகளுக்கான பொறுப்பு சரத் பொன்சேகாவ…

Read more »
6:55 PM

முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த  முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதில்  முட்டுக்கட்டை போடுபவர்களுக்குத்  தட்டிக்கொடுத்துபேசியவர் இந்த மக்களுக்கு  இன்று வரை எதுவுமே செய்யவில்லை  ‘முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதில் முட்டுக்கட்டை போடுபவர்களுக்குத் தட்டிக்கொடுத்துபேசியவர் இந்த மக்களுக்கு இன்று வரை எதுவுமே செய்யவில்லை ‘முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்களை மீள்குடியமர்த்துவதில் முட்டுக்கட்டை போடுபவர்களுக்குத் தட்டிக்கொடுத்துபேசியவர் இந்த மக்களுக்கு இன்று வரை எதுவுமே செய்யவில்லை முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்! முல்லைத்தீவுக்கு ஒரு தடவை வந்த மு.கா தலைவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் பூர்வீகமாக வாழ்…

Read more »
10:45 AM

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக  ஓட்டமாவடியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஓட்டமாவடியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஓட்டமாவடியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக யானைச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓட்டமாவடியில் இன்று  இடம்பெற்ற பிரச்சாரக் கூட்ட…

Read more »
10:13 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top