முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மஹிந்தவுக்கு இறுதி நேரத்தில் எழுதிய இராஜினாமாக்
கடிதம்
டிசம்பர்
2014
கட்சி ஆதரவாளர்களினாலும் மக்களினாலும் கட்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாகவே அரசாங்கத்தை விட்டு விலகின்றேன்.
கட்சி ஆதரவாளர்களினாலும் மக்களினாலும் கட்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அழுத்தம் காரணமாகவே அரசாங்கத்தை விட்டு விலகின்றேன்.
வரலாற்றில்
வந்த மிகப் பெரும் அரசியல்வாதி நீங்கள், நாட்டை பல்வேறு வெற்றிப்பாதைக்கு இட்டுச்
சென்றிருக்கிறீர்கள்.
மிக்க
நன்றிக்கடனுடனும் நம்பிக்கையுடனும் உங்களைவிட்டுப் பிரிகின்றேன்.
உங்கள்
உண்மையுள்ள, ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர்,,ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ்.
பிரதிகள்
லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர்.
பிரதிகள்
லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் செயலாளர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.