கட்டார் மன்னன் குடும்பத்துடன்
இலங்கைக்கு விஜயம்
கட்டார்
மன்னன் ஷெயிக்
தமீன் பின்
ஹமாட் ஹல்தானி
தனிப்பட்ட விஜயம்
ஒன்றை மேற்கொண்டு
தனது குடும்பத்தினருடன்
இன்றைய தினம்
இலங்கை வந்துள்ளதாக
இலங்கை வெளிநாட்டு
அலுவல்கள் அமைச்சு
தெரிவித்துள்ளது.
அவர்
எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில்
தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
கடந்த வருடம்
ஒக்டோபர் மாதம்
கட்டார் மன்னரின் உத்தியோகப்பூர்வ
அழைப்பை ஏற்று
கட்டாருக்கு விஜயம் செய்த இலங்கையின் முதல்
அரச தலைவர்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன என்பது
குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் கட்டார் விஜயத்தை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடயிலான உறவுகள்
வலுவடைந்துள்ளதுடன் இரு தரப்பு ஒத்துழைப்புக்கள் அதியகரித்துள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.