அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கல்முனை விஜயம்!

வர்த்தகர்கள் மற்றும் பிரதேச மக்களை சந்தித்துக்

கலந்துரையாடி, பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்



கல்முனையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதுடன், கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.

மு.காவின் முன்னாள் முக்கியஸ்தர்களான கே.எம்.ஏ.ரஸ்ஸாக் (ஜவாத்), மெளலவி  ஹனீபா (மதனி) ஆகியோரும் இந்தக் கூட்டங்களில் அமைச்சருடன் உடனிருந்தனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தாய்மார்கள், சிறுவர்கள் ஆகியோர் இன்முகத்துடன் வரவேற்று தமது அன்பினையும், ஆதரவினையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

-ஊடகப்பிரிவு-





0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top