கூட்டமைப்பு, ஐதேகவுக்கு ஒதுக்கிய நேரத்தில்  மஹிந்தவுடன் இருந்த ஜனாதிபதிகூட்டமைப்பு, ஐதேகவுக்கு ஒதுக்கிய நேரத்தில் மஹிந்தவுடன் இருந்த ஜனாதிபதி

கூட்டமைப்பு, ஐதேகவுக்கு ஒதுக்கிய நேரத்தில் மஹிந்தவுடன் இருந்த ஜனாதிபதி ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும், ஐக்கிய தேசிய முன்னணியுடன் நீண்ட இழுபறிகளுக்குப் பின்னரே சந்திப்பை மேற்கொண்டிருந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.நேற்றுமாலை 6…

Read more »
6:51 PM

ஐக்கிய தேசிய முன்னணியின்  தலைவர்களுடனான பேச்சில் இழுபறி  இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை  மீண்டும் நாளை சந்திக்கிறார் மைத்திரிஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனான பேச்சில் இழுபறி இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை மீண்டும் நாளை சந்திக்கிறார் மைத்திரி

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனான பேச்சில் இழுபறி இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை மீண்டும் நாளை சந்திக்கிறார் மைத்திரி தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து, ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன், நேற்றிரவு நீண்டநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சு நடத்திய போதும், இறுதி…

Read more »
6:40 PM

எதிர்வரும் 05ஆம் திகதி  பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி  புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்றும் தெரிவிப்புஎதிர்வரும் 05ஆம் திகதி பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்றும் தெரிவிப்பு

எதிர்வரும் 05ஆம் திகதி பிரேரணை கொண்டு வரக் கோரினார் மைத்திரி புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்றும் தெரிவிப்பு புதிய பிரதமரை நியமிக்குமாறு எதிர்வரும் 05ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால், புதிய பிரதமரை நியமிக்கத் தயார் என்று, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெ…

Read more »
6:17 PM

தோல்வியை ஏற்றுக்கொண்டு  பதவி விலகத் தயாராகும் மஹிந்த!தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலகத் தயாராகும் மஹிந்த!

தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலகத் தயாராகும் மஹிந்த! பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக சர்ச்சைக்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பதவி கவிழ்க்கப்பட்ட பிரதமரும் ஐக்கிய தேசிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவிடம் மஹிந்த இது தொடர்பில் அறிவித்துள்ளார் என ஊடகம் ஒன்று…

Read more »
6:02 PM

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில்   உருவாகும் மெகா கூட்டணி!ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாகும் மெகா கூட்டணி!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில்  உருவாகும் மெகா கூட்டணி! மஹிந்த - மைத்திரி தரப்புக்கு எதிராக அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட உள்ள மெகா கூட்டணிக்கான யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் இந்த கூட்டணியை புதிய பெயரிலும் புதிய சின்னத்திலும் …

Read more »
5:49 PM

சபாநாயகரிடம் முன்னாள் அமைச்சர் ரிஷாத்  விடுத்த முக்கிய கோரிக்கை!   சபாநாயகரிடம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் விடுத்த முக்கிய கோரிக்கை!

சபாநாயகரிடம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் விடுத்த முக்கிய கோரிக்கை! நீண்டகால இடம்பெயர்ந்த மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக, வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 250 மில்லியன் ரூபாவில் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும…

Read more »
5:31 PM

பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமைக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு  டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு   பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

பிரதமராக மஹிந்த நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த…

Read more »
4:53 AM

ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் ஏ.பி.எஸ்.  இந்தியாவில் வெளியானது   ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது

ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் ஏ.பி.எஸ். இந்தியாவில் வெளியானது ராயல் என்ஃபீல்டு தன்டர்பேர்டு 500எக்ஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய தன்டர்பேர்டு 500 எக்ஸ் ஏ.பி.எஸ். இதன விலை இந்திய ரூபாவில் ரூ.2.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின…

Read more »
4:07 AM

மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு   மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி நீர்ப்பாசனத் திட்டமான மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (30) முற்பகல் 11 மணிக்கு திறந்து வைத்தார். மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் அதி உயர் நீர்மட்டம், 185 கனமீற்றராகும்.…

Read more »
3:36 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top