நிந்தவூரில்
காணாமல் போன சிறுவன்
நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்பு
நிந்தவூரில்
நேற்று மாலை காணாமல் போன சிறுவன் நிந்தவூர் வௌவாலோடை ஆற்றில் மூழ்கிய நிலையில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர்
01ம் பிரிவைச் சேர்ந்த மன்சூர் அப்துல்லாஹ் (08 வயது) எனும் சிறுவனே இவ்வாறு காணாமல்போய்
உயிரிழந்தவராகும்.
இவர்
கமு-இமாம் றூமி வித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி கற்று கொண்டிருந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.