மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை
வெள்ளிக்கிழமையுடன் நிறைவு
ஜனவரி மாதம் 02ஆம் திகதி முதலாவது பாடசாலை தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பம்

2018 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கை முடிவு மற்றும் 2019 ஆம் ஆண்டின் முதலாவது பாடசாலை தவணை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

இதற்கமைவாக 2018 ஆம் ஆண்டில் அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் மூன்றாம் பாடசாலை தவணை கல்வி நடவடிக்கை நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. அத்தோடு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி முதலாவது பாடசாலை தவணை கல்வி நடவடிக்கை ஆரம்பமாவதாக அறிவித்துள்ளது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top