மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு
மகாவலி
அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி நீர்ப்பாசனத் திட்டமான மொரகஹாகந்த
நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை, ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, இன்று (30) முற்பகல் 11 மணிக்கு
திறந்து வைத்தார்.
மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் அதி உயர் நீர்மட்டம், 185 கனமீற்றராகும். இந்த நீர்மட்டம் பூர்த்தியான நிலையிலேயே, நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு, அம்பன் கங்கைக்கு, நீர் திறந்துவிடப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.