மஹிந்த அரசாங்கத்திலும்  அலரி மாளிகையில் திருமணம்  வாயடைத்துப் போன கூட்டணியினர்மஹிந்த அரசாங்கத்திலும் அலரி மாளிகையில் திருமணம் வாயடைத்துப் போன கூட்டணியினர்

மஹிந்த அரசாங்கத்திலும் அலரி மாளிகையில் திருமணம் வாயடைத்துப் போன கூட்டணியினர் கடந்த மஹிந்த அரசாங்கத்திலும் அலரி மாளிகையில் திருமணம் வைபவம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமண நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றமை க…

Read more »
11:52 PM

39ஆவது ஒசுசல கிளை  பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு  கல்முனை நகரில் எப்போது?39ஆவது ஒசுசல கிளை பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு கல்முனை நகரில் எப்போது?

39ஆவது ஒசுசல கிளை பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு கல்முனை நகரில் எப்போது? அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 39ஆவது ஒசுசல கிளை பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலக்கம் 1157, கெட்டம்பே, பேராதனை என்ற இடத்தில் இந்த ஒசுசல கிளை அமைக்கப்பட்டுள்ளது. அரச மருந…

Read more »
10:58 PM

அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட இளைஞர்  அமைச்சர் ஒருவரின்  மருமகனாம்அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் அமைச்சர் ஒருவரின் மருமகனாம்

அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் அமைச்சர் ஒருவரின்  மருமகனாம்                                                  அவுஸ்ரேலியாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொகமட் நிசாம்டீன், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மருமகன் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலியாவி…

Read more »
10:20 PM

மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி நோக்கி  பயணித்த வான் விபத்து: 16 பேர் காயம்மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி நோக்கி பயணித்த வான் விபத்து: 16 பேர் காயம்

மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி நோக்கி பயணித்த வான் விபத்து: 16 பேர் காயம் மஹியங்கனையில் இருந்து நாவலபிட்டி பகுதியை நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் உலப்பனை முஸ்லிம் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. வ…

Read more »
7:32 PM

கிளிநொச்சி படுகொலை    நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்!  சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்கிளிநொச்சி படுகொலை நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்! சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம்

கிளிநொச்சி படுகொலை நித்தியகலாவை ஏன் கொலை செய்தேன்! சந்தேகநபரின் முழுமையான வாக்குமூலம் கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவினைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி விந…

Read more »
7:16 PM

பொத்துவில் வீட்டுத் திட்ட சர்ச்சைபொத்துவில் வீட்டுத் திட்ட சர்ச்சை

பொத்துவில் வீட்டுத் திட்ட சர்ச்சை பொத்துவில் சிரியா பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் 50 வீட்டுத்திட்டமானது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் அதீத முயற்சியினால் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கையில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றினால் கட்டப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டமாகும்.…

Read more »
6:04 AM

IS உடன் தொடர்பாம்; 25 வயது இலங்கையர் ஆஸியில் கைது  ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்  அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியீடுIS உடன் தொடர்பாம்; 25 வயது இலங்கையர் ஆஸியில் கைது ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியீடு

IS உடன் தொடர்பாம்; 25 வயது இலங்கையர் ஆஸியில் கைது ஒக்டோபர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியீடு IS (Islamic State - 'இஸ்லாமிய ஆட்சி') என அழைக்கப்படும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலி…

Read more »
5:54 AM
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top