மட்டக்களப்பில் ஹெலிகொப்டர் சுற்றுலா சேவை ஆரம்பம்
இலங்கை
சுற்றுலா மற்றும்
கைத்தொழில் மன்றத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின்
சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் முகமாக இந்த
சுற்றுலா சேவை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான
நிகழ்வு மட்டக்களப்பு
விமான நிலையத்தில்
இலங்கை சுற்றுலா
மற்றும் கைத்தொழில்
மன்றத்தின் தலைவர் எ.எம்.ஜவ்பர்
தலைமையில் இன்று
இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான்,
மாநகரசபை உறுப்பினர்
திருமதி பல்தசார்,
மட்டக்களப்பு வர்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா மட்டக்களப்பு
விமான நிலையத்தின்
முகாமையாளர் சிந்தக்கபொன்சேகா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து
கொண்டனர்.
இதன்
அடுத்த கட்டமாக
இலங்கை சுற்றுலா
மற்றும் கைத்தொழில்
மன்றத்தினால் உள்ளுர் விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்
அதன் தலைவர்
குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.