சகோதரனின் மரண வீட்டிலும்
அரசியல் செய்த மஹிந்த!
இணையத்தில் கசிந்த புகைப்படம்
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது வீட்டில் இருந்தவாறு பார்த்துள்ளார்.
எல்லை நிர்ணய குழு அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்று முனம் தினம் இடம்பெற்றது.
எனினும் மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் காலமாகிய கரணத்தினால், அவரால் அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக தனது கையடக்க தொலைபேசி ஊடாக வீட்டில் இருந்தபடி அவர் வா்கெடுப்பினை பார்த்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.