தேசிய சம்பளக் கொள்கை ஆணைக்குழுவிற்கு
15 அங்கத்தவர்கள் நியமனம்
அரச
துறை சார்ந்த
சம்பள ஏற்றத்தாழ்வுகளை
நீக்கி தேசிய
சம்பள கொள்கையை
அமுலாக்குவதற்கான ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள்
நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவிற்காக
15 அங்கத்தவர்களை நியமித்துள்ளார். முன்னாள் சிரேஷ்ட நிர்வாக
உத்தியோகத்தரான எஸ்.ரணுகே ஆணைக்குழுவின் தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின்
அங்கத்தவர்கள் அடுத்த திங்கட்கிழமை ஜனாதிபதியைச் சந்திப்பார்கள்
என ஜனாதிபதியின்
செயலாளர் உதய
ஆர்.செனவிரத்ன
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.