சகோதரனின் சடலத்தை குடும்ப இல்லமான
மெதமுலன இல்லத்திற்கு எடுத்துச் சென்ற மஹிந்த
காலஞ்சென்ற சந்திரா டியூடர் ராஜபக்ஸவின் உடல் இன்று காலை தங்காலை ஜயசிறி மலர்சாலையில் இருந்து ராஜபக்ஸவினரின் குடும்ப இல்லமான மெதமுலன இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன்போது
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்டோர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை வீட்டிற்குள் எடுத்துச் சென்றனர்.
சந்திரா
ராஜபக்ஸவின்
உடலுக்கு அஞ்சலி
செலுத்த அரசியல்வாதிகள்
உட்பட பலர்
மெதமுலன வீட்டுக்கு
சென்றுள்ளனர்.
சந்திரா
ராஜபக்ஸவின்
இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 25ஆம் திகதி 2 மணிக்கு
குடும்ப மயானத்தில்
நடைபெறவுள்ளது.
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய
சகோதரரான சந்திரா
டியூடர் ராஜபக்ஸ நேற்று மதியம்
தங்காலை வைத்தியசாலையில்,
தீவிர சிகிச்சைப்
பிரிவில் சிகிச்சை
பெற்று வந்த
நிலையில் உயிரிழந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.