அட்டாளைச்சேனை பிரதான வீதியில்  மோட்டார் சைக்கிள் விபத்து   அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று முதலாம் திகதி ஏற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் ஒருவர் தற்போது அக்கறைப்பற்று வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. …

Read more »
May 31, 2019

அத்துரலிய ரத்ன தேரருக்கு   ஆதரவு தெரிவித்து வியாழேந்திரனும்  மட்டக்களப்பில் போராட்டம்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு துரோகமிழைத்தவர்  தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறாராம்அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து வியாழேந்திரனும் மட்டக்களப்பில் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு துரோகமிழைத்தவர் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறாராம்

அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்து வியாழேந்திரனும் மட்டக்களப்பில் போராட்டம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு துரோகமிழைத்தவர் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறாராம் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ச. …

Read more »
May 31, 2019

பயங்கரவாத தலைவரை சந்தித்த  ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதிகள்..  ஞானசாரரின் குற்றச்சாட்டுக்கு மறுப்புபயங்கரவாத தலைவரை சந்தித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதிகள்.. ஞானசாரரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு

பயங்கரவாத தலைவரை சந்தித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதிகள்.. ஞானசாரரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு பயங்கரவாத தலைவர் ஒருவரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் பிரதிநிதிகள் சிலர் சந்தித்ததாக கலகொட அத்தே ஞானசார தேரர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா முற்றாக நிராகர…

Read more »
May 31, 2019

எனது காரியாலயம் ஏழைகளுக்காகவும்  ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும்  எப்போதும் திறந்தேயிருக்கும்  -    சட்டத்தரணி சறூக்எனது காரியாலயம் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் எப்போதும் திறந்தேயிருக்கும் - சட்டத்தரணி சறூக்

எனது காரியாலயம் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் எப்போதும் திறந்தேயிருக்கும் -    சட்டத்தரணி சறூக் தர்மச்சக்கர? வடிவத்தினால் சிறையில் வாடும் சகோதரி மஸாஹிமாவின் கணவர் முனாப் இன்று எனது காரியாலயத்திற்கு சமூகமளித்தார், நானும் எனது மனைவியும் அவருக்கான மன ஆறுதல்கள் பலவற்றை கூறி அவரை தைரியப்பட…

Read more »
May 31, 2019

முஸ்லிம் பெண்களின் ஆடை  தொடர்பில் புதிய சுற்று நிருபம்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதிமுஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதி

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதி அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபம் வாபஸ் பெறப்பட்டு புதிய சுற்று நிருபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச…

Read more »
May 31, 2019

சுரிதாருக்கு துப்பட்டா அவசியம் :  பெண் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு  இது தமிழகத்தில்சுரிதாருக்கு துப்பட்டா அவசியம் : பெண் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு இது தமிழகத்தில்

சுரிதாருக்கு துப்பட்டா அவசியம் : பெண் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு இது தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சல்வார் கமீஷ் மற்றும் சுரிதார் அணிந்து வந்தால் கட்டாயம் துப்பட்டா அணிந்து வர வேண்டும்' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.                                                      …

Read more »
May 31, 2019

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு!  12 பேர் சம்பவ இடத்திலேயே பலி  பதற்றத்தில் மக்கள்அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 12 பேர் சம்பவ இடத்திலேயே பலி பதற்றத்தில் மக்கள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு! 12 பேர் சம்பவ இடத்திலேயே பலி பதற்றத்தில் மக்கள் அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கும் நபர், விர்ஜீனியா கடற்கரை…

Read more »
May 31, 2019

குண்டு தாக்குதலை மையப்படுத்தி  தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின்,  அது பயங்கரவாதத் தாக்குதலைவிட  படுமோசமான செயலாகவே அமையும்  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகவே அமையும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகவே அமையும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகவே அமையும் என தேர்தல் ஆணைக்…

Read more »
May 31, 2019

இலங்கைக்கு அனைத்து  உதவிகளையும் வழங்கத் தயார்  – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஇலங்கைக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு, உறுதி பூண்டிருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரி…

Read more »
May 31, 2019
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top