ஞானசாரர் பகிரங்கமாக
முன்வைத்த குற்றச்சாட்டிற்கு
துருக்கி வெளியிட்ட ஊடக அறிக்கை!
இஸ்லாமிய
அடிப்படைவாதத்திற்கு எதிராக பேசுவோரை
செயற்படுவோரை முடக்கும் வேலைகளுக்காக துருக்கியில் இருந்து
40 மில்லியன் டொலர் இலங்கைக்கு வருவதாக பொதுபலசேனாவின்
பொது செயலாளர்
ஞானசார தேரர்
நேற்று முன்தினம்
இரவு தனியார்
தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அவ்வாறு
பகிரங்கமாக முன்வைத்தை குற்றச்சாட்டை மறுத்து துருக்கி
தூதரகம் இன்று
ஊடக அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.