அமைச்சர் ரிஷாட்டை
அரசியலிலிருந்து
வெளியேற்ற துடிக்கும்
கயவர்களின் மற்றொரு
நடவடிக்கை!
அமைச்சருக்கு எதிராக சுவரொட்டிகள்!
கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியூதீனை அரசியலிலிருந்து வெளியேற்ற
துடிக்கும் கயவர்களின் மற்றொரு நடவடிக்கையாக வவுனியா
பிரதேசத்தில் அமைச்சருக்கு எதிராக
பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மதவாதி தேசதரோகி றிஷாட் பதியுதீன் உடனடியாக பாராளுமன்றத்தில் இருந்து
நீக்கவும் என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டு வவுனியா
மணிக்கூட்டு கோபுரம் தேக்கவத்தை, மூன்றுமுறிப்பு
பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.