குருநாகல் வைத்தியசாலைக்கு
முன்பாக ஆர்ப்பாட்டம்!
பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!
குருநாகல்
வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபிக்கு
எதிராக வைத்தியசாலையின் முன்பாக பெரும்
அளவிலான ஆர்ப்பாட்டம்
ஒன்று தற்போது
நடைபெற்று வருகிறது.
வைத்தியர்
தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்
வைத்தியர் சரத்
வீரபண்டாரவை இடமாற்றம் செய்வதற்கு சுகாதார அமைச்சர்
முயற்சிப்பதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எனவே
வைத்தியருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அரசியல்
தலையீடு இன்றி
முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்
காரணமாக நகரின்
வர்த்தக நிலையங்கள்
மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.