காத்தான்குடியில் பேரீச்சம் பழங்கள் அறுவடை

காத்தான்குடியில் பேரீச்சம் பழங்கள் அறுவடை நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் தலைமையில் நேற்று இரவு இடம்பெற்றது.

ஆளுநர் கலாநிதி எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீத்தம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகளவான பேரீச்சம் பழங்கள் காய்த்துள்ளன.

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் குறித்த மரங்கள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.














0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top