கல்வியற் கல்லூரிக்கான நேர்முகப் பரீட்சை
ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில்
2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில்
தேசிய கல்வியற்
கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு
குழுக்கள் ஒரே
தடவையில் இணைத்துக்
கொள்ளப்படவுள்ளன.
இவர்களுக்கான
நேர்முகப் பரீட்சை
2019 ஜூன் மாதம்
மூன்றாம் வாரத்தில்
இருந்து ஆரம்பமாக
இருப்பதாக கல்வி
அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.