14 சக்கர வாகனத்தில் சிக்கியும்
உயிர் தப்பிய
சீனாக்காரர்
மயிரிழையில்
உயிர்தப்பினார் என கூறுவார்கள் அல்லவா? இந்த வீடியோவை
பார்க்கும் போது தான் மயிரிழையில் உயிர்
தப்பினார் என்று
கூறுவதின் அர்த்தம் என்னவென்று புரியும்.
சீனாவை சேர்ந்த
ஒரு நபர் சைக்கிளில்
வந்து கொண்டு
இருந்தார். அவர் அருகே 14 சக்கர டிரக்கர்
வாகனம் ஒன்று
வந்து கொண்டு
இருந்தது. சைக்கிளில்
சென்று கொண்டிருந்த
சீனக்காரர் டிரக் நேராக செல்லும் என
நினைத்து அதனுடனேயே
சைக்கிளில் சென்றார். ஆனால் டிரக் வாகனம் திடீர்
என வலது
புறமாக திரும்பியது.
இதனால் சைக்கிளில்
சென்றவர் முன்
பகுதியில் மாட்டி
கொண்டார்.
சிறிது
நேரத்தில் டிரக் முழுவதுமாக அவர்
சைக்கிள் மீது
ஏறிது ஆனால்
அதிர்ஷ்ட வசமாக்
அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் ஆனால்
அவரது சைக்கிள்
மட்டும் சேதம்
அடைந்தது. இந்த
காட்சி அங்கிருந்த
சிசிடிவி கேமிராவில் பதிவாகி
தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
https://www.youtube.com/watch?v=8Kn69E8vFA8
https://www.youtube.com/watch?v=8Kn69E8vFA8
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.