இலவச மின் இணைப்புக்கள்
கல்முனை
மாநகர சபை
உறுப்பினரும், அம்பாறை மாவட்ட மு.கா. மக்கள் பிரதிநிதிகளின்
செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ்வின் முயற்சயில் கல்முனைக்குடியில்
வசிக்கும் மின்
இணைப்புக்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை
எதிர்நோக்கும் தெரிவு செய்யப்பட்ட 4 குடும்பங்களுக்கு புதிய மின் இணைப்புக்களை கிழக்கு
மாகாண சுகாதார
அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரின் 2014ம்
ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்பட்டது.
கல்முனை
மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் குடூம்பத் தலைவி ஒருவருக்கு மின் இணைப்பு
பெறுவதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதைக் காணலாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.