நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் பிறந்த தினத்தினை முன்னிட்டு
சென்னையில் ஜனவரி 4ஆம் திகதி மதுபானக் கடைகள்
மூடல்
நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தினை முன்னிட்டு, ஜனவரி 4ஆம் திகதி சென்னை மாவட்டத்தில்
உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும்
என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.
அன்றைய
தினம் மதுபானம் விற்பனை செய்தால் மதுபான விதி முறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.