சந்தோசமான செய்தி . . .
Nagoor Ariff
நாம்
நெடுங்காலமாக எதிர்பார்த்திருந்த உள்ளுராட்சி
( நகர ) சபை
இன்று நள்ளிரவு
வர்த்தமானி அறிவித்தலுடன் கனிகிறது.
மருதமுனைக்கும் நகர சபை . . .
இதற்குக் காரணமான அமைச்சர் அதாவுல்லாவுக்கும் ஏனையோருக்கும் நன்றிகள் பல சென்றிடட்டும்.
இது பற்றி இதுவரை வாய்மூடி மௌனிகளாக இருந்த எமதூர் ???தலைமைகள் இதில் நிச்சயமாக குளிர்காய சந்தர்ப்பத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். மக்களும் நன்றி என்றால் என்னவென்றே கேட்பார்கள். ஏனெனில் அப்படித் தானே பழக்கப்பட்டு விட்டார்கள். மக்கள் மாக்களாகாமல் மக்களாகவே இருந்தால் சரி.
கௌரவ அமைச்சர் அதாவுல்லாவுக்கு மீண்டுமொரு தடவை நன்றி சொல்லலாம்.......
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.