455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெரியமடு மகிளங்குளம் - பள்ளமடு பாதை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோரால் திறந்து வைப்பு455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பெரியமடு மகிளங்குளம் - பள்ளமடு பாதை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோரால் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 455 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 11.4 கிலோ மீற்றர் நீளமான பெரியமடு மகிளங்குளம் - பள்ளமடு பாதையை இன்று 1 ஆம் திகதி சனிக்கிழமை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மா…

Read more »
Jun 30, 2017

மடுவை முன்னேற்ற வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் நமக்கு உள்ளது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்மடுவை முன்னேற்ற வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் நமக்கு உள்ளது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

யுத்தத்தின் வடுக்களால் மோசமாக பாதிக்கப்பட்டு தலைதூக்க முடியாத பிரதேசமாகவுள்ள மடுவை முன்னேற்ற வேண்டிய கடப்பாடும், பொறுப்பும் நமக்கு உள்ளது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். மன்னார் - மடு பிரதேசத்தில் அமைந்திருக்கும் கீரி சுட்டான் கிராமத்தில் பல்வேறு தேவைகளை இனங்கண்டு தீர்த்து வைப்பது தொ…

Read more »
Jun 30, 2017

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் தடயங்களை மறைத்த டாக்டரின் பட்டம் பறிப்பு – இலங்கை வைத்திய சபை (SLMC) தீர்மானம்ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் தடயங்களை மறைத்த டாக்டரின் பட்டம் பறிப்பு – இலங்கை வைத்திய சபை (SLMC) தீர்மானம்

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் எலும்புகள் காணாமல் போனமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த விசாரணைகளில் கொழும்பு முன்னாள் உயர் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர குற்றவாளியாவார் என இலங்கை வைத்திய சபை தீர்மானம் எடுத்துள்ளது. இதன்படி, அவரின் மருத்துவ சான்றிதழ் 6 மாத காலத்துக்கு தடை செ…

Read more »
Jun 30, 2017

ஜனாதிபதியின் புதிய செயலாளர் ?ஜனாதிபதியின் புதிய செயலாளர் ?

ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெனேண்டோ நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் செயலாளராக மூன்று தினங்களுக்குள் தனக்கு நியமனம் கிடைக்கும் என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவர் அரச நிருவாக சேவை அதிகாரியாவ…

Read more »
Jun 30, 2017

பிரபல பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் சவூதி தொழிலதிபர்: வைரலாகும் புகைப்படம்பிரபல பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் சவூதி தொழிலதிபர்: வைரலாகும் புகைப்படம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி ரிகானாவும், சவூதி தொழில் அதிபதிரான ஹஸன் ஜமீலும் நீச்சல் குளம் ஒன்றில் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் Rihanna(29). பிரபல பாடகியான இவர் சவூதி அரேபியாவின் தொழிலதிபரான Hassan Jameel-ம் காதலித்து வருவதாக செய்திகள…

Read more »
Jun 30, 2017

மருத்துவமனையில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச் சூடு: பலர் படுகாயம்மருத்துவமனையில் மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச் சூடு: பலர் படுகாயம்

அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் சரமாரி துப்பாச்சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் New York-ல் இன்று உள்ளூர் நேரப்படி 2.45 மணி அளவில் Bronx-Lebanon மருத்துவமனையில் மர்ம ஒருவர் அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். இதில் ம…

Read more »
Jun 30, 2017

இரத்தினபுரி மாவட்டத்தின் சுற்றாடல் பாதிப்புக்களை தடுப்பதற்கான தமது கடமைகளை அனைவரும் நிறைவேற்ற வேண்டும்…. ஜனாதிபதிஇரத்தினபுரி மாவட்டத்தின் சுற்றாடல் பாதிப்புக்களை தடுப்பதற்கான தமது கடமைகளை அனைவரும் நிறைவேற்ற வேண்டும்…. ஜனாதிபதி

இரத்தினபுரி மாவட்டம் தற்போது காணப்படும் நிலையை மேலும் 25 வருடங்களுக்கு அப்பாலும் பேண வேண்டுமாயின் அங்கு நடைபெறும் சுற்றாடல் பாதிப்புக்களை உடனடியாக தடுக்கவேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். இரத்தினக்கல் கைத்தொழிலை மேம்படுத்தல் அவசியமானது என்றபோதிலும், தமது எதிர்கால சந்ததிகளும் இப்பிரதேசத்தில் வாழும் உர…

Read more »
Jun 30, 2017

இன்றுமுதல் புதிய பஸ் கட்டணம்இன்றுமுதல் புதிய பஸ் கட்டணம்

தனியார் துறையை போன்று இலங்கை போக்குவரத்து துறையிலும் புதிய பஸ்கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துசபை தலைமை அதிகாரி பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார். புதிய பஸ்கட்டண மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டள்ளதாகவும் போக்குவரத்து ஆணைக்குழு ம…

Read more »
Jun 30, 2017

ஆட்சியை கவிழ்க்க இனித்த சமூக வலைத்தளங்கள், இன்று ஆட்சிய விமர்சிக்கும் போது கசக்கின்றதா?ஆட்சியை கவிழ்க்க இனித்த சமூக வலைத்தளங்கள், இன்று ஆட்சிய விமர்சிக்கும் போது கசக்கின்றதா?

தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சமூக வலைத் தளங்கள் தன்னை மிகக் கடுமையாக விமர்சிப்பதாக கூறித் திரிவதானது இவ்வாட்சி பொது மக்களால் நிராகரிக்கப்படுகிறது என்ற செய்தியை அவரது வாயாலேயே ஏற்றுக்கொள்வதாக அமைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள…

Read more »
Jun 30, 2017
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top