ஜயவர்தனபுர
பல்கலைக் கழக
சிரேஷ்ட விரிவுரையாளரும்,
இனவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து
வருபவருமான தம்பர அமில தேரருக்கு, குர்ஆனின்
சிங்கள மொழியாக்க
பிரதி நேற்று
திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
பேருவளைப் பகுதிக்கு
நேற்று விஜயம்
மேற்கொண்ட அமில
தேரர், தவ்ஹீத்
ஜமாஅத் வெளியிட்ட
சிங்கள மொழியிலான
அல்குர்ஆன் பிரதி தனக்கு கிடைக்க வில்லை
என்றும் அதனை
படிப்பதற்கு, தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து,
தேரருக்கு ஸ்ரீ
லங்கா தவ்ஹீத்
ஜமாஅத் அமைப்பினர், தமது மக்கொன, சீனன்கோட்டை
கிளை ஊடாக,
குர்ஆனின் சிங்கள
மொழியாக்க பிரதியினை
உடனடியாக வழங்கி
வைத்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.