சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் 50 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கான கடிதத்தினைஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி .எம். ஜெமீல் மற்றும் கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அன்வர் ஆகியோர் இணைந்து , சாய்ந்தமருதுமாளிகைக்காடு பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபாவிடம் ஒப்படைத்தனர்.
சாய்ந்தமருதில் வீடு அமைக்கும் ஒரு கோரிக்கையை ஏ.எம் ஜெமீல் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து, 50 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான விருப்பத்தை அமைச்சர் றிஷாட் பதியுதீன்  அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top