அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்பாட்டில் இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள்
இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகள் தொடர்பாக, இரத்தினபுரி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று 27 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதுங்க உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிவாரணப் பொருட்களையும் உதவித் தொகைகளையும் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.