உம்ராக் கடமையை நிறைவேற்ற
மக்கா மாநகருக்குச் செல்கின்றார் ஹசன் அலி
ஹக்கீமின் சத்திய வாக்குறுதிகளையும் அந்த இடத்தில் ஒப்புவிப்பார் ?
மீரா அலி ரஜாய்
ஸ்ரீ
லங்கா முஸ்லீம்
காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்
அலி அவர்கள்
இன்று (15/02/2017) புனித உம்ராக்
கடமையை நிறைவேற்ற
மக்கா மா
நகருக்குச் செல்கின்றார் .
புனித
உம்ராக் கடமையை
நிறைவேற்றிய பின்னர் இது வரை காலமும்
ஸ்ரீ லங்கா
முஸ்லீம் காங்கிரஸின்
தலைவர் ரவூப்
ஹக்கீமினால் அல்லாஹ் மீது ஆணையிட்டு ஹசன்
அலி அவர்களுக்கு
வழங்கிய வாக்குறுதிப்
பொதிகளையும் எல்லாம் வல்ல இறைவனிடம் ஒப்புவிப்பார்
என நம்பப்படுகின்றது.


0 comments:
Post a Comment