மன்னார் ஓலைத்தொடுவாவில் அட்டை பண்ணைத் தொகுதி
அமைச்சர்களான மகிந்த அமரவீர, ரிஷாட் பதியுதீன்
ஆகியோர் அடிக்கல் நாட்டு
வைத்தனர்
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன்
அவர்களின் அழைப்பை
ஏற்று மன்னாருக்கு
வருகை தந்த
கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்
மகிந்த அமரவீர
இன்று 25 ஆம் திகதி மன்னார் ஓலைத்தொடுவாவில்
அமைக்கப்படவுள்ள அட்டை பண்ணைத் தொகுதிக்கான அடிக்கல்
நாட்டு விழாவில்
கலந்து கொண்டார்.
இந்த
நிகழ்வில் பாராளுமன்ற
உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண
அமைச்சர் பா.
டெனீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
எம் வை
தேஷபிரிய,தேசிய
நீரியல் வள
ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள்
(NARA), மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி
அமைச்சின் அதிகாரிகள்
உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.