தேசிய மகளீர் ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கையில் மகளீர் தொடர்பில் செயற்படுவதற்கு பல அமைப்புக்கள் இருந்த போதிலும் பெண்களுக்கு எதிராக தற்போது பெருகி வரும் வன்முறைகளை தடுப்பதற்காக அவற்றுக்கு சட்ட ரீதியிலான அதிகாரம் இல்லை.
எனவே சட்ட அங்கீகாரம் பொருந்திய தேசிய மகளீர் ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பது தொடர்பில் மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.