கல்முனை மீனவர்களுக்காக
சாய்ந்தமருதில் மீன்பிடி இறங்குதுறை
ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றமே!!!
திகாமடுல்ல
மாவட்ட அரசியல்வாதிகளின்
வரிசையில் இறுதியாக
2007 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம்
29 ஆம் திகதி
ஒரு அரசியல்வாதியால்
நடப்பட்ட நினைவு
அடிக்கல் இது.
இதுவரை மீனவர்களின்
எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.