அவுஸ்திரேலிய மண்ணில் T 20 போட்டியில்
வெற்றி பெற்ற இலங்கை அணி இன்று நாடு திரும்பியது
வீரர்களுக்கு அமோக வரவேற்பு...!
அவுஸ்திரேலிய
மண்ணில் T 20 போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை
அணி, வெற்றிக்களிப்புடன் இன்று நாடு திரும்பியுள்ளது.
கட்டுநாயக்க
சர்வதேச விமான
நிலையத்தை வந்தடைந்த
உபுல் தரங்க
தலைமையிலான இலங்கை அணி வீரர்களுக்கு இலங்கை
ரசிகர்களின் பலத்த கரகோஷத்துடன் மாலை அணிவிக்கப்பட்டு
வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய
மண்ணில் விளையாடிய
இலங்கை அணி
2-1 என்ற அடிப்படையில்
போட்டியை தனதாக்கியது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.