கொழும்பு தேசிய மருத்துவமனைக்குச் சென்ற

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு தேசிய மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இலங்கை மருத்துவ சபைத் தலைவரும் பேராசிரியருமான கார்லோ பொன்சேகாவை பார்வையிடுவதற்காகவே ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயநோய் காரணமாக, கார்லோ பொன்சேகா கொழும்பு தேசியமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே அவரை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

காலோ பொன்சேகா அவர்களது சுகநலன்களை ஜனாதிபதி அவர்கள் விசாரித்து உரையாடினார்


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top