2017-02-19ம் திகதி, களுத்துறை கடற்பரப்பில் ஏற்பட்ட

படகு விபத்தினால் உயிரிழந்த மற்றும் காயமுற்ற

நபர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்




2017-02-19ம் திகதி, களுத்துறை கடுகுருந்த பிரதேசத்துக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தினால் உயிரிழந்தவர்களுக்கு 100,000 ரூபா வீதமும், காயமுற்றவர்களுக்கு 20,000 ரூபா வீதமும் நஷ்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரவ அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top