சாய்ந்தமருது நகர சபை பெறுவதுக்கு

தடையாய் உள்ள காரணிகள் இவைகள் தான்

கணக்காளர் முஹைதீன்பாவா


சாய்ந்தமருது நகர சபை பெறுவதுக்கு தடையாய் உள்ள காரணிகள் இவைகள் தான் . இதுதான் உண்மை நிலை . இவைகள் பெற்றுக் கொள்ளப் படின் நகர சபை கிடைக்கும்
இக்கோரிக்கை சாய்ந்தமருது சகல மக்களின் கோரிக்கையா? அல்லது ஒரு சிறு குழுவின் கோரிக்கையா ?
இது சகல மக்களின் கோரிக்கை என நிறுவிக்கப் படவேன்டும்
கல்முனை மாநகர சபை முதல்வரின் (No Objection )அனுமதி வேண்டும்      
மாவட்ட அரசாங்க அதிபரின் சிபாரிசும் வேண்டும்
கல்முனை தொகுதி பாரளுமன்ற உறுப்பினரின் அனுமதி பெறப் படவேண்டும் .
இப் பிரதேசம் கல்முனை தேர்தல் தொகுதியில் வருவதினால் இப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினரின் அனுமதி இல்லாமல் கொடுக்க முடியாது . எனவே கல்முனை தொகுதி பாரளுமன்ற உறுப்பினரின் அனுமதி பெறப் படவேண்டும் .
இவைகள் நான் பெற்றுக் கொண்ட தகவல்களே அன்றி எனதல்ல
Mohideen Bawa

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top