புசல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலய
அபிவிருத்திக்கு இந்தியா நிதிஉதவி
புசல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நிதியுதவியினை வழங்கவுள்ளது.
இதுதொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் அளித்துள்ளது.
இதனடிப்படையில் இந்த வித்தியாலயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய மாகாண அமைச்சின் ஒத்துழைப்புடன் கல்வியமைச்சு மேற்கொள்ளும்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.