34 வருடங்களைக் கடந்தும்
கல்முனையில் காட்சிதரும் அத்திபாரத் தூண்கள்
சுமார் 34 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட அத்திபாரத் தூண்களே சரித்திரகால
கட்டங்களின் தூண்கள் போன்று இவ்வாறு
கல்முனையில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
கல்முனையில் இத்தூண்கள் அத்திபாரம் இடும் வருடத்தில் ஒரு குழந்தை
பிறந்திருந்தால் இன்று அக்குழந்தை 34 வயதுடன் இருப்பார்.
கல்முனையிலுள்ள பல இளைஞர்களுக்கு இந்த அத்திபாரத் தூண்கள் எங்கு இருக்கின்றது என்று கூடத்தெரியாது.
திகாமடுல்ல மாவட்டத்திலுள்ள முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் இந்த அத்திபாரத்
தூண்கள் இடப்பெற்றுள்ள இடத்தை 34 வருடங்கள் கடந்தும் ஏறெடுத்துப்பார்ப்பதாக இல்லை
என மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.