தலைமன்னார் மீனவர்களின்
நீண்டகால பிரச்சினைகள்
குறித்து
கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவருத்தி
அமைச்சர் மீனவர்களுடன் கலந்துரையாடல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் அழைப்பை ஏற்று இன்று 25 ஆம் திகதி சனிக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்த கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள், தலைமன்னார் மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகள் குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன், மீனவ சங்க அங்கத்தவர்கள் உட்பட அதிகாரிகளும் பங்கு பற்றியிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.