பெருந்தோட்ட மக்களின் வீட்டுக்கான

கடன்தொகை ரூபா 10 இலட்சமாக அதிகரிப்பு



பெருந்தோட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்காக தற்போது நிதி உதவி ரூபா 10 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்காக தற்போது ரூபா 6 இலட்சத்து ஐம்பதாயிரம் வழங்கப்படுகின்றது. இத்தொகையே ரூபா 10 இலட்டசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இத்தொகையில் ரூபா 480,000 நன்கொடையாகவும் எஞ்சிய தொகை 520,000 ரூபா மாதாந்த தவணை அடிப்படையில் 15 ஆண்டுகளில் மீள செலுத்தக் கூடிய விதத்தில் அறவிடப்படவுள்ளது.

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மண்சரிவு அபாயத்தின் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கும் வீட்டு நிர்மாணிப்பதற்கான தொகையை முழுமையாக வழற்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top