தாருஸ்ஸலாம் தலைமையகத்தில்
விசேட மார்க்க உரை
ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நாளை 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
மக்ரிப் தொழுகையைத்
தொடர்ந்து மாலை
6.30 ற்கு விசேட
மார்க்க உரை
கே. எம்.
முக்ஸித் மௌலவி
அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.
மாதத்தின்
முதல் வாரம்
மற்றும் நான்காம்
வாரம் என
தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை
பயான் நிகழ்ச்சி
தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த
வகையில் நாளை
பொறுமை எனும்
தலைப்பில் ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் தலைமையில்
நடைபெறவுள்ளது.

0 comments:
Post a Comment