சாய்ந்தமருதுக்கான  தனியான

உள்ளூராட்சி சபைக் கோரிக்கை

அம்பாறை பஸ் நிலையக் கட்டடத் திறப்பு விழாவில்

பிரதமரிடம் கையளிப்பு

சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கை அடங்கிய கடிதம் அம்பாறையில் இன்று இடம்பெற்ற 280 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பஸ் நிலையக் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் வை.எம்.ஹனிபா மேடையில் வைத்து கையளித்தார்.
 பிரதி அமைச்சர் அனோமா கமகே அவர்களின் ஒத்துழைப்புடன் சாய்ந்தமருது மக்களின் தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கை அடங்கிய கடிதம் பிரதமரிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
New Ampara Central Bus Terminus constructed at a cost of Rs 280 million was opened by Hon. Prime Minister Ranil Wickamasinghe today...










0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top