சீதுவையிலுள்ள தனியார் வங்கியில்
தலைக்கவசம் அணிந்தவர்கள் கொள்ளை
சீதுவையிலுள்ள தனியார்
வங்கி ஒன்றில்
கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (18) காலை
9.05 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ்
அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த தனியார்
வங்கிக்குள் தலைக்கவசம் அணிந்தவாறு துப்பாக்கி போன்ற
ஒன்றை காண்பித்து
அங்கிருந்த வங்கி ஊழியர்களை பயமுறுத்தி கொள்ளையிட்டு
தப்பிச்சென்றுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பணம்
தொடர்பில் இது
வரை தகவல்
எதுவும் தெரியவில்லை
என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில்
மேலதிக விசாரணைகளை
சீதுவை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.