ஜனாதிபதிக்கு பிரித்தானிய பிரதமரால் வரவேற்பு
பொதுநலவாய அமைப்பின் நிறைவேற்று சபை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுடன் இணைந்ததாக லண்டன் நகரிலுள்ள லென்கெஸ்டர் இல்லத்தில் ஆரம்பமாகியது.
நேற்று (19) பிற்பகல் ஆரம்பமான பொதுநலவாய நிறைவேற்று சபையில் கலந்துகொள்ள வருகைதந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அம்மையார் வரவேற்றார்.
உலக நாடுகள் பலவற்றின் அரச தலைவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த நிறைவேற்று சபையில் பொதுநலவாய அமைப்பின் பசுமை பிரகடனம் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.