கடுகண்ணாவ கற்பாறை வீதியில்
வாகன போக்குவரத்து இடைநிறுத்தம்
வரலாற்று
முக்கியத்துவம் மிக்க கடுகண்ணாவ கற்குகை சந்தியிலுள்ள
கற்பாறையில் கீறல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதன்
காரணமாக தற்காலிகமாக
இதனுடான வாகன
போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த
பகுதியை சீர்
செய்ய அதிகாரிகள்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கீறல்
காரணமாக பாறையின்
உட்பகுதியில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும்
கவனம் செலுதப்பட்டுவருகிறது.
இதே
வேளை வீதி
அபிவிருத்தி அதிகார சபை தேசிய கட்டிட
ஆய்வ நிறுவனம்
மற்றும் தொல்பொருள்
திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் பரிசோதனை
மேற்கொண்டு வருகின்றனர்.
1828- 1830 ஆண்டு காலப்பகுதியில்
கொழும்பு கண்டி
வீதி அபிவிருத்தியின்
போது இந்த
கற்பாறை வீதி
நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.