கொழும்பு  நகரத்தில் மீண்டும் கட்-அவுட் கலாசாரம்

கொழும்பு நகரத்தின் வீதிகளிலும் பிரதான சந்திகளிலும் முக்கிய காரியாலயங்களுக்கு முன்னாலும் கட்-அவுட்களும் சுவரொட்டிகளும் அதிகமாக காட்சி தந்து கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர்   கட்-அவுட் கலாச்சாரம் இருக்கக் கூடாது என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top