சர்வதேச ரீதியாக வைரலாகும் இலங்கையர்கள்!  பலரின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்சர்வதேச ரீதியாக வைரலாகும் இலங்கையர்கள்! பலரின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்

சர்வதேச ரீதியாக வைரலாகும் இலங்கையர்கள்! பலரின் கவனத்தை ஈர்த்த புகைப்படம் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு மகத்தான அதிதீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகின்றன.                                               …

Read more »
Sep 30, 2019

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும்  போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் சக்தி எது?  அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்புநாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் சக்தி எது? அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் சக்தி எது? அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களின் பின்னணியில் ராஜபக்ஸர்கள் உள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களை பணயமாக வைத…

Read more »
Sep 30, 2019

கோத்தாவின் வேட்புமனு நீதிமன்றத்தின் கையில்  – வெள்ளியன்று முக்கிய உத்தரவு  குடியுரிமை தொடர்பான ஏதேனும் உத்தரவுகள்  நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டால்  வேட்புமனுவைத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும்.கோத்தாவின் வேட்புமனு நீதிமன்றத்தின் கையில் – வெள்ளியன்று முக்கிய உத்தரவு குடியுரிமை தொடர்பான ஏதேனும் உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டால் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும்.

கோத்தாவின் வேட்புமனு நீதிமன்றத்தின் கையில் – வெள்ளியன்று முக்கிய உத்தரவு குடியுரிமை தொடர்பான ஏதேனும் உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டால் வேட்புமனுவைத் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்படும். கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்…

Read more »
Sep 30, 2019

சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம்          முடிவின்றி முடிந்தது            எதிர்வரும் 5ஆம் திகதி நடக்கவுள்ள  கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்திலேயே  இறுதி முடிவு எடுக்கப்படும்சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிவின்றி முடிந்தது எதிர்வரும் 5ஆம் திகதி நடக்கவுள்ள கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும்

சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம்                     முடிவின்றி முடிந்தது           எதிர்வரும் 5ஆம் திகதி நடக்கவுள்ள கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டு தொடர்பான எந்த முடிவையும் எடுக்காமல், சிறிலங்கா சுதந்திரக் கட்சியி…

Read more »
Sep 30, 2019

சம்பள உயர்வைக் கோரி  21ஆவது நாளாக தென்கிழக்கு பல்கலைக்கழக  கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்சம்பள உயர்வைக் கோரி 21ஆவது நாளாக தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம்

சம்பள உயர்வைக் கோரி 21ஆவது நாளாக தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் 21ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த பணிபகிஷ்கர…

Read more »
Sep 30, 2019

மொட்டு சின்னத்தை கைவிட முடியாது  – மைத்திரிக்கு மஹிந்த அறிவிப்புமொட்டு சின்னத்தை கைவிட முடியாது – மைத்திரிக்கு மஹிந்த அறிவிப்பு

மொட்டு சின்னத்தை கைவிட முடியாது – மைத்திரிக்கு மஹிந்த அறிவிப்பு வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னம் மாற்றப்படாது என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார் என ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  …

Read more »
Sep 30, 2019

மொட்டுசின்னத்திற்கு   ஆதரவு அளிக்க முடியாது  – மைத்திரி திட்டவட்டம்மொட்டுசின்னத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டம்

மொட்டுசின்னத்திற்கு  ஆதரவு அளிக்க முடியாது – மைத்திரி திட்டவட்டம் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கத் தயார் என்ற போதும், மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு ஆதரவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால் அளிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.                             …

Read more »
Sep 30, 2019

மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக   ஹிந்து கோவிலை பராமரிக்கும்  முஸ்லிம் முதியவர்மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக ஹிந்து கோவிலை பராமரிக்கும் முஸ்லிம் முதியவர்

மதநல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக ஹிந்து கோவிலை பராமரிக்கும் முஸ்லிம் முதியவர் அசாமில் சிவன் கோவிலை முஸ்லிம் முதியவர் ஒருவர் பராமரித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.                                               …

Read more »
Sep 29, 2019

இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கத்துக்கு  பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு    இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கத்துக்கு பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு    இந்தோனேசியாவின் சேரம் தீவை தாக்கிய 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.                                                                                                                   …

Read more »
Sep 29, 2019

சவூதி மன்னரின் நம்பிக்கைக்குரிய  மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை!சவூதி மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை!

சவூதி மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை! சவூதி அரேபியா நாட்டு மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.                                                                                       …

Read more »
Sep 29, 2019
 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top